மாயை ! Get link Facebook X Pinterest Email Other Apps - January 02, 2011 மண்ணும் பெண்ணும் ஆணின் தவிர்க்க முடியாத ஆசைகள் , ஆணும் ஆபரணமும் பெண்ணின் தவிர்க்க முடியாத ஆசைகள் ,இது இரண்டும் இருப்பதால் தான் உலகம் சம நிலையில் உள்ளது. ஆனால் இவை எல்லாம் மாயை என்பதை ஏற்று கொள்ள மனம் ஏனோ மறுக்கிறது....! Get link Facebook X Pinterest Email Other Apps Comments
இ - December 05, 2010 மூடி வைத்தால் காமம் கூடும் திறந்து வைத்தால் காதல் கூடும் காமம் பூட்டை திறக்கும் சாவி காதல்! Read more
இது தான் பெண்மை - April 27, 2010 பேசாதே என்றாள் அவள் அவனும் பேசவில்லை பாவம் அவனுக்கு தெரியவில்லை உண்மையான அவளின் உள்ளம்... Read more
Comments