Posts

Showing posts with the label மாயை

மாயை !

மண்ணும் பெண்ணும் ஆணின் தவிர்க்க முடியாத ஆசைகள் , ஆணும் ஆபரணமும் பெண்ணின் தவிர்க்க முடியாத ஆசைகள் , இது இரண்டும் இருப்பதால் தான் உலகம் சம நிலையில் உள்ளது. ஆனால் இவை எல்லாம் மாயை என்பதை ஏற்று கொள்ள மனம் ஏனோ மறுக்கிறது....!