Posts

Showing posts from June, 2010

உறக்கம்

என் உறக்கத்தை திருடி எனக்கும் சேர்த்து  தூங்கி கொள்கிறாள் அவள்.

காதல்

காதலே என் காதலை  தெரிவி  என் காதலியிடம்         என்றும் அன்புடன்,              உன் காதல்

மணப்பாய

உன்னை மணம் முடிக்க எண்ணியே  மன்றாடி கேட்கிறேன் மணப்பாய என்னை!.

பேரழகு

காற்றுக்கு வேலி போட்டேன் அவள் கண்களை கண்ட பிறகு ஆஹா எத்துனை பேரழகு யாரடி நீ மோகினி !!!

SemMozhi Tamil Anthem - AR.Rahman

ஆசை

நீ "விண்ணை தாண்டி வருவாயா" ஜெஸ்சியாக இருந்தால்  நான் ஆபிரகாமாக இருக்கவே ஆசைப்படுகிறேன்.... நீ "எ மாய செசவு" ஜெஸ்சியாக இருந்தால்  நான் கார்த்திக்காக இருக்கவே ஆசைப்படுகிறேன்.... (பின்குறிப்பு: ஆசையே துன்பத்திற்கு காரணம்)